மனித வாழ்வின் பரம இரகசியம்

மனித வாழ்வின் பரம இரகசியம் 1. தேவனுடைய  திட்டம்   தேவன் மனிதன்மூலமாக தம்மை வெளியாக்க விரும்பு கிறார் (ரோமர் 8:29). இந்த நோக்கத்திற்காகவே அவர் மனிதனை அவருடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தார் (ஆதி. 1:26).ஒரு கையுறை கையை உள்ளடக்கிக் கொள்வதற்காகக் கையின் சாயலில் உருவாக்கப்படுவது போல, மனிதனும் தேவனை உள்ளடக்கிக்கொள் வதற்காக தேவனின் சாயலில் உருவாக்கப் பட்டான். அவன், தேவனை தன் உள்ளடக்க மாகப் பெற்றுக்கொள்வதினால் தேவனை வெளி யாக்கமுடியும் (2 கொரி. 4:7). 2. மனிதன் தேவனுடைய திட்டத்தை […]

மனித வாழ்வின் பரம இரகசியம் Read More »